சிறுவர்களை யுத்தத்தின் கொடுமையிலிருந்து பாதுகாக்க…??

குமுதினி, ப்ரியா (இலங்கை ) துன்பங்களுக்கு முகம் கொடுக்கும்  மனித உரிமைகளுக்கு  வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Read More

வடபகுதியில் பார்க்கும் இடமெல்லாம் பௌத்த மயம்! –

‘தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அம்மக்களின்  இதய பூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை பௌத்த மயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கலாம்.

Read More

பெண்பால் ஒவ்வாமை

புதிய மாதவி தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. …

Read More

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

– உதுல் பிரேமரத்ன – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. …

Read More

– போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடி அலைகின்றனர்.

இலங்கையில்  போரினால்  கணவனையிழந்த பெண்கள் 90,000 : 40,000 பேர் உடல்  அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உண்மை கண்டறியும் குழு இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் கணவனையிழந்தவர்களாக்கப்பட்டுள்ளனர் எனவும், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும்   …

Read More

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்ன

அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது.

Read More

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை இன்று ஒளிபரப்புவது ஏன் – சனல் 4

இன்று இரவு 23.00 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இல் ‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

Read More