மணமுடித்து எட்டு வருடங்களின் பின்…

– ஆங்கிலத்தில்: மம்தா காலியா-     – தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)     திருமணமுடித்து வருடங்கள் எட்டாக… முதன்முறையாய் – எந்தன் பிறந்தகம் சென்றேன். “நீ மகிழ்வோடிருக்கிறாயா?” பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து வாய்விட்டுச் சிரித்திருக்க வேண்டும் …

Read More

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே …

Read More

விவாகரத்தின் பின்னர்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,  –இலங்கை உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு  கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள்

Read More

தலைப்பிலி கவிதை

  கி.கலைமகள் (இலங்கை) 1. கைகளை  உள்ளே நுளைத்து  நீர் கொண்டு பிசைந்து காய்த பின்னும்   விரல்களின்; இடுக்குகளில் உதிராமல் ஒட்டியிருக்கும்  மண் மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும் ஒட்டியிருக்கும் ரத்த துளிகள் பற்றி தெரியாது அவளுக்கு

Read More

திருமண நாள்

எஸ்தர் விஜித்நந்தகுமார்,திருகோணமலை-இலங்கை அதிகமாக மிக அதிகமாக இந்த நாள் நெஞ்சை அழுத்தும் புரிதலின் தவறுகளில் இருந்து நீ விலகிப்போன காலத்தில் மிக மிக கோபத்துடன் உந்தன் உறவை துண்டித்து வேகமாக வாழ்வொன்றை செய்தேன். மிக நெகிழ்தல் மிக்கவை உன் வார்தைகள் என …

Read More

“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்

ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) தட்டி அழைத்த கைகள் -இன்று சட்டென விலகிக் கொண்டன. உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று குரலற்றுப் போய் விட்டன. வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று எரிச்சலோடு சொல்லப்படுகின்றன. உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.

Read More