வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி,  தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின்  உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்

Read More

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு – கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர்

Read More

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சந்தியா யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார். அண்மைக்காலமாகப் …

Read More

5 வயது சிறுமியை வண்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்

நன்றி வினவு இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த …

Read More

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மத்தால் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.

Read More

செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…

யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் …

Read More