சுவிட்சர்லாந்தின் அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கை கடுமையாக்கும் சட்டங்களை அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தில் அகதிகள் வருகை   பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இனிமேல் அகதி அந்தஸ்து கோராத படியும்  அச்சட்டத்தை இறுக்கமடையச் செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபொற்றது. இதற்கு சுவிஸ் 80 வீதமான சுவிஸ்  மக்கள் ஆதரவு தெரிவத்துள்ளனர். அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் …

Read More

பெண்களுக்கு எதிரான “வன்முறையை” எதிர்த்து கையெழுத்து

அன்னபூரணி (மட்டக்களப்பு,இலங்கை) டிம்பர் 2012ம் ஆண்டிலிருந்து 2013 மே வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்தும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவ் வன்முறைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு அவ்  பெறப்பட்ட (100,000) கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைப்பது …

Read More

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

சிவரமணி  யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை பிறப்பிடமாக கொண்டவர் சிவரமணி மிக இளையவராயிருந்போதே எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தந்தையார் இறந்துவிட்டார் சிவரமணி சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலும் பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றவர். 1987ம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவிற்கு அனுமதி பெற்ற அவர் …

Read More

மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு…

ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம். நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் …

Read More

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கு. உமாதேவி பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே …

Read More

ஆப்கானின் மக்கள் போராளி ‘மலாலாய் சோயா”

 -இ.பா.சிந்தன்  1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா என்கிற ஊரில் பிறந்தார் மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே  போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர்  ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் …

Read More