ஊடறுவின் செங்கம்பளப் பயணம் -மும்பையும் பெண் வெளியும் -2017

எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிலிருந்து. “பழைய பாதையில் புதிய பயணம் புதிய குடுவைகளில் பழைய மது!” மும்பையின் ஊடறு இலக்கியத்துக்காக சிறகு பிரித்த சர்வதேச பறவைகள்) சுவிஸை தளமாகக் கொணடியங்கும்ஊடறு இலக்கியதளமானது நானறிந்து பதினைந்து வருடங்களை அண்மித்து விட்டது.இணைய மின்னிதழில் என் கவிதைகளின் …

Read More

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்…1,2,3-

    யோகி( மலேசியா ) ஊடறு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வு மிக முக்கியமானதாக எனக்கு அமைந்தது. பார்வையாளர்களாக மற்றும் பங்கேற்பாளராக வந்திருந்த அனைவருக்குமே அது முக்கியமான அமர்வுதான். காரணம் பேசவிருந்த தலைப்பும் அதைப் பேசுவதற்கு முன்வந்திருந்த தோழிகளும் அதற்கான தயார் நிலைகளும் …

Read More

பெண்களும் அரசியலில் வரலாற்றின் சான்றாக உள்ளனர்

 மும்பை பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.11.2017) -ஒலிவடிவம்அரசியலின் மகிழ்வை அதன் சுவையை அல்லது அது தந்த அனர்த்தங்ளை அதில் நனைந்துதானே உணர்ந்துகொள்ள முடியும்? அரசியல் என்பது தனி மனிதனதோ அல்லது ஒரு சமூகத்தினதோ ஒட்டுமொத்த …

Read More

 கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பை.பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய மாலதி கல்பனாவின் உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம்.       சதையை முதலிடும் உலகச்சந்தை –   …

Read More

ஊமைக்காயங்களுக்கு மயிலிறகாய்…ஊடறு

    ஸ்பேரோ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எழுத்தாளர் அம்பை அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்வை நடத்தினார்.மோனோபஸ் , பெண்ணுடல் அடையும்மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் …

Read More

இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியது யுத்தம்:

மேரி அஜந்தலா – Thanks Athavan news   இலங்கையில் இடம்பெற்ற போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயலாமலாக்கி நிழற்பட  ஆவணங்களுக்குள் அடக்கியிருப்பதாக, போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு  வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா  சகாயசீலன் தெரிவித்தார்.கிழக்குப் …

Read More

“லயன்”களின் கருஞ்சாயங்கள்

தகவல் -அதிரா (இலங்கை)   மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …

Read More