
கமலா வாசுகியின் கலை வடிவம்
பெண்ணின் முதல் மாதவிடாய் கொண்டாட்டம் கலாச்சாரத்தின் / பண்பாட்டின் பெயரால் எம் சமூகத்தவர்களால் பெண்ணுக்கானதாகவே முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவோம்.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பெண்ணின் முதல் மாதவிடாய் கொண்டாட்டம் கலாச்சாரத்தின் / பண்பாட்டின் பெயரால் எம் சமூகத்தவர்களால் பெண்ணுக்கானதாகவே முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவோம்.
Read Moreஅன்பின் மறு உருவம் என்றாலே பெண் தானே?….. இது அனுபவம் தந்த பாடம். பத்துத் திங்கள் தவமாய் தவம் கிடந்து பத்தியம் பல காத்து பெற்றெடுத்த தன் மகவை, பாலூட்டி சீராட்டி சிறு துரும்பும் அண்டாமல் கண்ணின் கருமணியாய் காத்திடும்- அன்னையவள் …
Read Moreஊடறு பெண் நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்.. சக்தி அருளானந்தம் ஊடறு பெண்கள் சந்திப்பு ஏலகிரியில் நடப்பதாக றஞ்சியின் அறிவிப்பை பார்த்ததும் எனக்குள்ஒருவித உற்சாகம் கலந்த பரபரப்பு.வழக்கமாக வெளிநாடுகளில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் நடைபெறும். கடந்தமுறைகூட இலங்கையில்.எனவே இம்முறை தமிழகத்தில் …
Read Moreமட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …
Read Moreகுறுந்திரைப்படம் திரையிடல்My Short Film Screening at Jaffna “The cycle of Life” –MN Lipshiyah
Read More2002 லிருந்து கமலா வாசுகியை ஒரு ஓவியராக மட்டுமல்லாமல் கலை, கவிதை, பாடல், பெண்ணியச் செயற்பாடுகள் என நான் அறிவேன் ஊடறுவில் வாசுகியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவரின் கவிதைகள் கட்டுரைகள், செயற்பாடுகள், என பல படைப்புக்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனாலும் ஈழத்தின் நான் …
Read Moreஇப்படியாக்கப்பட்ட என் இரவுகளுக்காய்நான் எப்பொழுதும் பயப்பட்டதாயில்லை அந்தப் பெரும் கொடும் இரவுகளில் இருள் சூழ்ந்து இருப்பதாய் தான் சொன்னார்கள் ஆனாலும் அந்த இருண்ட கடும் நிறத்துக்காய் நான் ஒருபோதும் பயப்பட்ட தாகவேயில்லை நான் இருட்டில் பயப்படுவேன் என்பதற்காக தாயத்துகளையும் மந்திர கயிறுகளையும் …
Read More