Blog

எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள்

armila sooriyakumar இன் எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள் INFINITE RINGS: WOOD/ MEMORIES காண்பியக் கண்காட்சி கலம் பண்பாடுகளின் சந்திப்புவெளி 50, கண்டி வீதி,யாழ்ப்பாணம் காட்சித் திறப்பு 11.04.2026, 5.00pm April 12-13 | April 18-20 10:00 AM …

Read More

சரி தவறு யார் முடிவு செய்வது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளத்தூர் கமிட்டி செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் ஹேமா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். திருநங்கைகள் தருநம்பிகள் என்று அழைக்கப்படும் திருநர் சமூகம் குறித்து மனிதநேயப் பார்வையை உருவாக்கும் விதத்தில் மட்டுமல்ல சமத்துவ சமூகம் உருவாக ஏற்ற பார்வை மாறுதல் …

Read More

அந்தோனி

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நல்லதொரு நம்மவர்களின் திரைப்படம் பார்த்ததில் மகிழ்ச்சி . கடலே அவர்களுக்கு அம்மாவாகியது .அக்கடல் பல கதைகளை அவர்களுக்கு சொல்லியது. அக்கடல் அவர்களுக்கு நிம்மதியையும் கொடுத்தது. ஈழ சினிமா அரங்கில் ஒரு புதிய அத்தியாயமாகவும் . தமிழ் …

Read More

லக்மாலி ஹேமச்சந்திராவின் உரை!

Thanks https://www.facebook.com/VNGiritharan நேற்று இலங்கைப் பாராளுமன்றத்தில் ‘பொதுஜனபெரமுன’ கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை …

Read More

முக்தா சால்வே: முதல் தலித் பெண் எழுத்தாளர்!

தமிழாக்கம்: சங்கமி – Thanks : https://dalitmurasu.com முக்தா சால்வே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் …

Read More

ஊடறுவின் சார்பில் மகஊவ மகா தமிழ் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

OODARU.COM ආයතනය වෙතින් මහඌව මහා දමිල විද්‍යාලය වෙත පාසල් උපකරණ ලබා දීමේ උත්සවය. OODARU.COM நிறுவனத்தின் சார்பில் மகஊவ மகா தமிழ் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு https://www.facebook.com/61582516121567/videos/761678139795264

Read More

“ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

பிரதமர் இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினாலும்,பெண் என்ற ரிதியிலும் பகிரங்கமான இழிவு படுத்தல்கள் ,வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள், மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் போன்ற நாகரிகம் அற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் …

Read More