Blog

“ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

பிரதமர் இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினாலும்,பெண் என்ற ரிதியிலும் பகிரங்கமான இழிவு படுத்தல்கள் ,வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள், மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் போன்ற நாகரிகம் அற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் …

Read More

தலைப்பிலி கவிதை – கௌசல்யா (மலேசியா)

நிராகரிப்பின் கசப்பை தொண்டை அறியும் போதெல்லாம் பிரக்ஞையின் குரல் என்னிடம் கேட்கிறது. காதல் என்று நீ சொல்வது என்றாவது ஒரு நெற்றி முத்தத்தை இட்டதுண்டா விரல்களை தழுவியதுண்டா கண்களை பார்த்தபடி தலை கோதியதுண்டா ஒருதடவையாவது “போகாதே” என்றதுண்டா ஒரு நேசத்தின் தழுவலுக்கு …

Read More

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது

இந்தியப் பெண்களின் மருத்துவ வரலாற்றையும், சமூக விடுதலையையும் பற்றிப் பேசும்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூல், தற்போது கூடுதல் தகவல்கள் மற்றும் அரிய புகைப்படங்களுடன் …

Read More

பல்வேறுபட்ட நிலைகளில் டித்வா அனர்த்தத்தினால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கான உதவிகள்

பல்வேறுபட்ட நிலைகளில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு பல உதவிகளை ஊடறு பெண்கள் அமைப்பும் ஆதரவு நண்பர்களும் இணைந்து செய்துவருகின்றனர், அதன் தொடர்ச்சியாக திருகோணமலை மூதூர் அல்லைநகர்(65 குடும்பங்கள்) கட்டைப்பரிச்சான் ( 75 குடும்பங்கள் )கிராமங்களில் வெள்ளப் பாதிப்புகுள்ளான 140 குடும்பங்களுக்கான உலர் உணவு …

Read More

சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்

பெண் அந்தமுமில்லை ஆதியுமில்லை, அந்தாதி. பெண் உரைகள் முனங்கல்களாக உற்பத்தியாகி முழக்கங்களாக உருமாறியுள்ளன. தாலாட்டுகளில் கோடிக் கனாக்களாகவும் ஒப்பாரிகளில் கொடுங் கனாக்களாகவும் சொலவடைகளில் சூரிக்கத்திகளாகவும் புதுக்கவிதைகளில் சுழற்றும் வாள்களாகவும் புதிய கதைகளில் சூறாவளிகளாகவும் பெண்ணிய உரையாடல்கள் புதுப்புது வடிவங்களில் பூமி பரப்பெங்கும் …

Read More