உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம்

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் இ ன்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் எண்ணிக்கை கூடினாத் தான் அதை செய்ய முடியும். உள்ளூர் மக்கள் இதை வாங்குவது குறைவு. அவர்கள் இதை ஆடம்பரப் பொருளாகத்தான் பாக்குறாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *