வீட்டில் இருந்தாலும் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லையே!ம.சுசித்ரா

ஊரடங்கு கால குடும்ப வன்முறையைக் காட்டும் குறும்படம் கணவனால் அடித்து துன்புறுத்தப்படும் பெண்கள் பொதுவாக உதவி வேண்டி அக்கம்பக்கத்தாரை, உறவினரை நாடுவர். ஒன்று பாதுகாப்பானவர்களை நாடி பெண்கள் செல்வார்கள் அல்லது மத்தியஸ்தம் செய்யவாவது யாரேனும் முன் வருவார்கள். ஆனால் ஊரடங்கினால் இரண்டுக்கும் …

Read More

தாகம்’ – கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.

கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று  சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது   அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று  எரி உபாதையில் கனன்று …

Read More