குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!

-பிரியதர்ஷினி சிவராஜா- Thank you. https://wowinfo.org/gender “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” …

Read More

வன்முறையை நிறுத்துவோம் – பத்மா அரவிந்

வன்முறை என்பது அடிப்பதும் உடலால் காயப் படுத்துவது மட்டுமே என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. எண்ணத்தால், சொல்லால், செயலால், உடல் மொழியால், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில், அவருக்கான இடைவெளியில் ( personal space) இருப்பதன் மூலம் கூட வன்முறை செலுத்த முடியும்.சரியாக …

Read More

இன்றைய பெண்கள் இலக்கியச் சந்திப்பும் பழைய நினைவுகளும்…சமூவிடுதலை சாத்தியமாகட்டும் மகிழ்ச்சியோடு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் …

கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியர் திரு மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு நீண்ட குறிப்பையும் வாழ்த்துக்களையும் எனது இன்பொக்ஸில் தெரிவித்திருந்தார். எமது ஊடறு பெண்ணிய சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த கையோடு இலங்கை நேரம் 01.48 க்கு அனுப்பிய அவ் குறிப்பை …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -2

    சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின் இறுக்கமான …

Read More