“என்னை மிகவும் தொந்தரவு செய்த புத்தகம்”- புதியமாதவி
“நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY ” என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும் அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறுதருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா …
Read More