பார்வதி

(2007 ஜூன் 28,  குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு …

Read More

காற்று

-சந்திரா. இரவீந்திரன்.(லண்டன்) முன்னால் ஒரு பள்ளிவாசல்!எட்டு மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.  அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள் தான் அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள். குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு எண்ணுக் கணக்கற்ற சுமைகளை தலையில் …

Read More

“ரைட்டோ”

சாந்தினி. வரதராஜன் (ஜேர்மனி)  இலைகள் கூட அசையாது  நிற்கும்  வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது.  இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த …

Read More

තාත්තා ගැන මගේ මතකය (My memories on my “FATHER”)

ருவாந்தி டி சில்வா    (රුවන්දි සිල්වා) 1988 නොවැම්බරය හීෂණයෙන් පිරුණු සමයකි. එතැන් සිට කාලය වේගයෙන් ඉක්ම ගොසිනි. ඒ භීෂණයේසිදුවීම් අද වන විට බොහෝ දෙනකුට අමතකව ගොස් තිබේ. 88-89 කාලය තුළ අතුරුදහන්වුවන් …

Read More

விதை விதி

உமா மகேஸ்வரி (இந்தியா) துவைத்துத் துவைத்துத் துவண்ட சிவப்புக் கரையிட்ட நீலப் புடவை. காதில் எண்ணெய் இறக்கிய பவளக் கம்மல்கள்.  பெரிய வட்டமாகக் குங்குமம் இட்ட நெற்றி.. சிறிய  நோட்டு ஒன்றில் பென்சிலால் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கும் பழக்கம் …

Read More