மலையகச் சூழலில் பெண்களும் தலைமைத்துவமும்

– சூர்ப்பனகை (மலையகம்,) இலங்கை வன் செயல்களின் போதும் பேரினவாத ஆக்கிரமிப்பின் போதும் குழந்தைகளை வீட்டுக்குள் போட்டு அடைத்துவிட்டு வாசலில் கோடரியோடு நின்ற பெண்களும் மலையகத்தில் தான் இருக்கிறார்களமலையக பெருந்தோட்டத்துறையில் பெண் தலைமைத்துவம் பற்றி சிந்திக்கும் போது இதை நம்ப முடியாததாகவே நமக்கு …

Read More

ஒரே ஒரு “மரக்கன்று”

– பரமேஸ்வரி(இந்தியா) ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன,

Read More

மொழிபெயர்ப்புக் கவிதை

கவிஞர் குறித்து…இலங்கையில் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிதாயினி சஜீவனி கஸ்தூரிஆரச்சி,ஒரு சட்டத்தரணியாவார்.இதுவரையில் இவரது ‘Gangadiyamathaka’,  ‘Ahasa thawamath anduruya’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.இரண்டும் இலங்கையில் விருதுகள் பெற்றுள்ளன. மூலம் – சஜீவனி கஸ்தூரி ஆரச்சி  தமிழில் – எம்.ரிஷான் …

Read More

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகக் கூட்டம்

– தகவல் ராஜ்  – ரமேஸ்  (கீற்று) ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு …

Read More

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்

சிங்களத்தில்-   ருவாந்தி டி சில்வா (நந்தவின் மகள்)  தமிழில் : ஃபஹீமாஜஹான்   கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப்படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பதுஅதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

Read More

முட்கம்பி

-உமா- (ஜேர்மனி) -கடத்தப்படும் பிள்ளைகளின் திசையறியா பெற்றோரின்  விம்மல்களும் சிதைக்கப்படும் பெண்ணுடலின் மௌனங்களும் என்னிலும் கூரியதாய் என்னைக் காயப்படுத்தின- ****  தன் புத்தம் புது இறகுகளைக் கொண்டு பறந்து திரிந்து களைப்புற்ற  குருவிக்குஞ்சொன்று என் மேல் அமர்ந்ததும் அகப்பட்டுத் தன்னைக் கிழித்துக்ககொண்டது.

Read More

வெட்கப்பட வேண்டியவர்கள்

  அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன்.

Read More