கவிதைநம்பிக்கை June 16, 2010June 17, 2010 - by ranjani - 1 Comment மஹ்மூத் தர்வீ உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது ஈக்களை துரத்து தேனைப் பாதுகாத்திடு. இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு கதவை மூடு Read More