முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

Read More

எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. …

Read More

“சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றாக செயலிழந்து முடங்கி விட்டது

. ஐ.நா. அதனது உருவாக்க காலத்திலேயே இப்போதுதான், மிக இழிவான அரசியல் மற்றும் மனிதாபிமானத் தோல்வியை (காவியத் தோல்வியை – epic failure) அனுபவித்துக் கொண்டிருக்கிறது.””காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக் குற்றங்களைத் (Genocidal Crimes) தடுத்து நிறுத்த, மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கையும் …

Read More

இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்

மலையக மக்கள் என்றவுடன் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கே எமது கவனத்திற்கு வருகிறார்கள். ஆயினும் தேயிலை தோட்டங்கள் தவிர்ந்து இரப்பர் மற்றும் கோப்பி தோட்டங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் அவல நிலைமை பலரின் கவனத்திற்கு …

Read More

ஈரானிய மனித உரிமை போராளிக்கு அமைதிக்கான நோபல் விருது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த இன்றும் ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதிற்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து எழுதி வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் …

Read More

செவ்வெளிச் சிறுநடை-ரமா சுரேஷ் (சிங்கப்பூர்)

Thanks :-தி சிராங்கூன் டைம்ஸ் – சி ங்கப்பூர் மிகச்சிறியதுதான். ஆனாலும் சிங்கப்பூரில் வசிக்கத் தொடங்கிப் பதினெட்டு ஆண்டு ஓடிவிட்ட நிலையில் சிங்கப்பூரை முழுமையாகப் பார்த்துவிட்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மற்றவர்களைவிடப் பொதுவாக எழுத்தாளர்களுக்குத் தேடல் முனைப்பு சற்று அதிகம். …

Read More

ஒரு வீரத்தாயின் மகள் சானுயா

ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் …

Read More