Blog

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

Read More

மலையகப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு- சசிரேகா மாரிமுத்து

ஒலிவடிவில் கேட்க பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தினரோடு மலையகச் சமூகம் தோற்றம் பெறலாயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக, பண்பாட்டுத் தளத்திற்கு 200 ஆண்டுகால வரலாறு உண்டு. வலியுடன் காலூன்றி …

Read More

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சி –

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…..சகோதரித்துவத்துடனும், நட்புடனும் இணைந்த, திருக்கோவில்-மட்டக்களப்பு -புத்தளம்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 நண்பிகளாகிய நாங்கள் நிறணி என்ற ஓவிய குழுவை உருவாக்கியுள்ளோம். எமது பயணத்தின் ஆரம்பமாக எமது முதலாவது கண்காட்சியை 11.07.2024 தொடக்கம் …

Read More

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

Read More

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 – மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊடறு வெளியீடான மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பான மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதுகலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் தொடர்புகட்கு:- றஞ்சி 0798396822 ,ரவி 0793306168 நிகழ்வு நடைபெறும் இடம் Stauffacherstrasse 8, 8004 Zürich, …

Read More

‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும்

ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), …

Read More