உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள்

ஊடகவியலாளரான துளசி முத்துலிங்கம் அவர்களின் இந்த உரை மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள், சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள் அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்தில், மேற்கு நாடுகளிலும், இலங்கையிலும் மாற்றுப் பாலினம் சார்ந்த கருத்தியலை சிலர் தமக்குச் …

Read More

இந்திய மனம் வாழ்க்கையை ஏன் தியாகமாக வடிவமைத்து கொள்கிறது? -புதியமாதவி (மும்பை)

இந்திய ஆண் பெண் உறவில் எத்தனை வேடங்கள்?நெருடல்கள், மனக்கிலேசங்கள், ஏமாற்றங்கள்.வக்கிரங்கள்..நம் ஆண் பெண் உறவு புனிதம் என்ற போர்வையை தன் மீது போர்த்திக்கொள்கிறது. யதார்த்த மன நிலையை எதிர்கொள்ள முடியாமல் தயக்கம் காட்டுகிறது. காதலையும் திருமணத்தையும் கூடஎப்போதும் இணைத்தே பார்க்கிறது. திருமணத்திற்குப் …

Read More

ஓவியர், நடிகர் கஸ்தூரியின்ஓவியக் கண்காட்சி

Nov 25th, 2023 கஸ்தூரி ஆன் அருளானந்தம் அவர்களின் ஓவியக் கண்காட்சி. Dream of Olives. By Kasturi Anne Arulanandam ( Toronto Tamil Artist) /ஒலிவின் கனவு அல்லது ஒளிர்வின் கனவு. ஓவியர், நடிகர் கஸ்தூரியின் ஒவியங்கள். Thanks …

Read More

பணியிட வன்முறை மற்றும் பாகுபாடு இல்லாத உலகத்தை வலியுறுத்தி Dabindu Collective Sri Lanka

“இன்று நவம்பர் 26 ஆம் தேதி டாபிந்து கூட்டமைப்பானது , பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதை மையமாகக் கொண்ட 16 நாட்கள் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறித்தது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு பியகமவில் உள்ள PT. கார்டன் ஹோட்டலில், …

Read More

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

Read More

எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. …

Read More