மை கவிதைத் தொகுப்பு – வே. தினகரன்

பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – புதியமாதவி, மும்பை

குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert – Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) “பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி மனித விருப்பங்களின்மீது தனது கெடுபிடியான ஆளுமை …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – ஊர்வசி

ஒரு கருத்துரை ஊர்வசி (இலங்கை) இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் …

Read More

ஊடறு -பெண் அனுபவங்களின் திரட்சி -இளைஞன்-

தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர். தமிழில் நடைபெறும் …

Read More

நூல் அறிமுகம் – ஒரு ஒன்றுகூடல் 12.10.2003

12.10.2003 ஞாயிற்றுக்கிழமை 13.30 இலிருந்து 20.00 வரை “ஊடறு “ 2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள், கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) “மட்டக்களப்புத் தமிழகம் …

Read More

பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி… கோசல்யா சொர்ணலிங்கம் (ஜெர்மனி)

ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொ¤விக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்தி£¤கையில், சஞ்சிகையில் இன்னும் வானொலியில் தொலைக்காட்சியில் பெண்கள் பக்கமிது, மகளிர் மட்டும் என்று …

Read More

ஊடறு நூல் அறிமுகம் ஒரு பார்வை!சந்திரவாதனா செல்வகுமாரன்

ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. …

Read More