ஓவியம்
ஓவியம்-செல்வி பிருந்தாஜினி பிரபாகரன்
ஈழத்தின் இளம் படைப்பாளியான ஒவியை பிருந்தாஜினி பிரபாகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் அவர் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் கலைக்கல்லுரியில் ஓவியத்துறையில் பட்டதாரியாகிப் பின்னர் அதே கல்லுரியில் இப்பொழுது விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். வளர்ந்து வரும் இளம் ஓவியருக்கு ஊடறுவின் வாழ்த்துகள் … அவரின் சில …
Read Moreஅகவரி கலைக் கண்காட்சி’
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை“அகவரி கலைக் கண்காட்சி”கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கொட்டிக்கிடந்த ஓவியக்கலைகள் அகவரி கலைக் கண்காட்சி’. 75 ஆசிரிய மாணவர்களின் அகவரிகள் அவை.. படங்கள் A.P A.P. Mathan கிங்ஸிலி கோமஸ்
Read Moreஈழத்தின் இளம் ஓவியர்களில் ஒருவாரான ஜனனியின் ஓவியங்கள் சில
2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது அதில் ஜனனியின் ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டன அதன் பதிவு 2010 இல் ஊடறுவிலும் வெளிவந்தது.அதன் லிங் (http://www.oodaru.com/?p=2220)
Read Moreஆரதியின் ஓவியம்
// A woman who makes the ‘PURITY’ dirty. Critic against patriarchism // – Arathy
Read More“லயன்”களின் கருஞ்சாயங்கள்
தகவல் -அதிரா (இலங்கை) மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …
Read More