என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – ஊர்வசி

ஒரு கருத்துரை ஊர்வசி (இலங்கை) இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் …

Read More

யாதுமாகி நின்றாள் – றஞ்சி (சுவிஸ்)

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது வெளிவந்துள்ளது. புலம்பெயர் பெண்கள் புலம்பெயர் வாழ்வில் கூட …

Read More

பறத்தல் அதன் சுதந்திரம் – – றஞ்சி (சுவிஸ்)

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள் என்னும் …

Read More

புதுஉலகம் எமைநோக்கி ஒரு சீரிய முயற்சி:அன்புடன் முத்துலிங்கம்

சக்திக்கு புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி வருவது இதுவே முதல் தடவை என்று எண்ணுகிறேன். அழகான வடிவமைப்பு நல்ல அட்டைத்தேர்வு, நேர்த்தியான அச்சு,கலைத்தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இப்படி எல்லா வகையிலும் இது சிறந்து காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் ஒரு …

Read More

ஊடறு -பெண் அனுபவங்களின் திரட்சி -இளைஞன்-

தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர். தமிழில் நடைபெறும் …

Read More

பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி… கோசல்யா சொர்ணலிங்கம் (ஜெர்மனி)

ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொ¤விக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்தி£¤கையில், சஞ்சிகையில் இன்னும் வானொலியில் தொலைக்காட்சியில் பெண்கள் பக்கமிது, மகளிர் மட்டும் என்று …

Read More

ஊடறு நூல் அறிமுகம் ஒரு பார்வை!சந்திரவாதனா செல்வகுமாரன்

ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. …

Read More