‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும்

ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), …

Read More

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களுடைய “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு”

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களுடைய “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” நூலின் நயவுரையினை முழுமையாகப் பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

Read More

மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும்ஆர்வமுடையோரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…அழைப்பு ஊடறு தொடர்புகட்குதர்சிகா சப்னா சு.குணேஸ்வரன் அனுதர்சி

Read More

ஊடறு வெளியீடான மலையகா பற்றிய ஒரு நோக்கு – தேவா, ஜேர்மனி, 06.06.2024

மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …

Read More

“யாருக்கும் இல்லாத பாலை” – லதா

“யாருக்கும் இல்லாத பாலை”ஆசிரியர்: “யாருக்கும் இல்லாத பாலை” என்பது இலக்கிய உலகில் கவிஞர் லதா அவர்களின் முக்கியமான கவிதை தொகுப்பாகும். இந்த புத்தகம் மூன்று முக்கியமான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: இலங்கை – போருக்கு முந்தைய காலம், போரின்  போது, மற்றும் அவர்  …

Read More

| மலையகப் பெண்களின் கதைகள் | பண்டாரவன்னியன் புத்தகசாலை

| Malaiyaka | Shortstories | ஊடறு வெளியீடு – Order Now – பண்டாரவன்னியன் புத்தகசாலை https://www.facebook.com/pandaravanniyanbookshop https://youtube.com/shorts/NvrtyaDbJlA?si=wVMsZnEl_Xbpyfai

Read More