தலைநகர் கொழும்பில் ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் – மல்லியப்புசந்தி திலகர்

திகதி : ஆகஸ்ட் 10 ,2024நேரம்: மாலை 4.30 மணிக்குஇடம்: வினோதன் மண்டபம்,கொழும்பு தமிழ் சங்கம்ஒழுங்கமைப்பு _ பாக்யா பதிப்பகம் இவ்வரங்கில் மலையகா உள்ளிட்ட மலையக நூல்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இடம்பெறவும் உள்ளது… மலையகா’-மலையகப் பெண்களின் கதைகள்- தலைநகர் அறிமுக நிகழ்வை …

Read More

மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள் – அன்பாதவன்

“வாசகரே உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும் போது, அதற்காக முந்தைய ஆண்டுகளில் உங்களுடையவற்றை விட எளியஇ ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன. …

Read More

மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள் – அன்பாதவன் – (இந்தியா)

“வாசகரே உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும் போதுஇ அதற்காக முந்தைய ஆண்டுகளில் உங்களுடையவற்றை விட எளியஇ ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன. …

Read More

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

Read More

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு -Via. Sri Lanka Press Institute

பெண் புகைப்பட ஊடகவியலாளர்களாக பணிபுரியும் அல்லது புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு!இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச நிலையத்துடன் இணைந்து, பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட ஊடகவியல் பற்றிய இலவச பயிற்சிபட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. புலிட்சர் பரிசு …

Read More

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

Read More