புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய …

Read More

“கற்பு” பத்மா அரவிந் (அமெரிக்கா)

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் …

Read More

வடிவமைக்கபட்ட குழந்தைகள் – CUSTOMIZED BABIES – -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

1984 முதன் முறையாக அலன் ட்ரொவுன்சன் என்பவரின் பரிசோதனை சாலையில் ஒரு அண்டம், விந்தணுக்களுடன் சேர்ப்பிக்கப்பட்டு ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.குழந்தை வேண்டுமென்ற பெற்றோர் நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தனர். “அழகான, 25 வயதிற்கு உட்பட்ட, நன்றாகப் படிக்கக்கூடிய பெண் தேவை. விளையாட்டுக்களில் …

Read More

புகலிடத் தமிழ் சினிமா – றஞ்சி (சுவிஸ்)

எல்லாக் கலை இலக்கிய வடிவங்களுக்குள்ளும் சினிமா பலம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இன்று புலம்பெயர் நாடுகளிலும் சினிமாவின் ஆதிக்கம் சினிமா மொழியிலிருந்து சிறிது வேறுபட்ட தன்மையில் இன்று பலரால் புகலிட நாடுகளில் குறுந்திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமாவை சமூகத்தின் ஒரு உத்வேகமான …

Read More

ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். றஞ்சி (சுவிஸ்)

( 18.03.2005 )நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக …

Read More

யாதுமாகி நின்றாள் – றஞ்சி (சுவிஸ்)

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது வெளிவந்துள்ளது. புலம்பெயர் பெண்கள் புலம்பெயர் வாழ்வில் கூட …

Read More

லீலா ஆச்சார்யா இப்படி கூறுகின்றார்

இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி ~லீலா ஆச்சார்யா| ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர் இவரின் நேர்காணல் ஒன்று 1995ம் ஆண்டு சரிநிகரில் வெளிவந்தது. லீலா ஆச்சாhர்யா இப்படி கூறுகின்றார். …

Read More