துவிதம் – – றஞ்சி (சுவிஸ்)

சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு ஆரோக்கியமான முயற்சிக்கு ஆதாரமாக கவிதை விளங்குகிறது. …

Read More

ஓவியம் வரையாத தூரிகை – றஞ்சி (சுவிஸ்) 03.6.2005

இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்டுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக …

Read More

புறக்கணிக்கப்படும் மகளிர் நலன் – வைகைச் செல்வி (இந்தியா)

உலக மகளிர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஏறக்குறைய முடிந்துவிட்ட நேரமிது. பெண்களின் உடல் நலத்தைப் பற்றிய அக்கறை, ஐ.நா. சபை முதல் சிற்றுராட்சி வரை பரவி இருப்பதை மறுக்க இயலாது. னால் பணி புரியுமிடத்தில் பெண்களுக்கு அப்பணியின் நிமித்தம் ஏற்படும் பணியிட …

Read More

சுல்பிகாவின் உரத்துப் பேசும் உள்மனம் – றஞ்சி (சுவிஸ்)

1980களிலிருந்து கவிதை எழுதி வரும் சுல்பிகாவின் கவிதைத்தொகுதியான “உரத்துப் பேசும் உள்மனம்”; வெளிவந்துள்ளது. இக் கவிதைத்தொகுதியானது சுல்பிகாவின் 3 வது கவிதை தொகுதியாகும். இலங்கையில் இருந்த பல்வேறு சமூக அரசியல் நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகளை உள்ளக் குமுறல்களாகவும் வெளிப்படுத்துகிறார். ஒரு வகையில் இவை …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – ஊர்வசி

ஒரு கருத்துரை ஊர்வசி (இலங்கை) இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் …

Read More

தாதியர் சங்கிலி -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்பது கூட பொருளாதர நிலை குறைந்தவர்களிடையே மாறீவிடுகிறது. 34 வயது விக்கி டியாஸ் 5 குழந்தைகளுக்கு தாய். இவர் முதலில் பள்ளி ஆசிரியையாகவும், ஒரு பயண ங்களை திட்டமிடும் ஊழியையாகவும் பிலிப்பன்ஸில் வேலை …

Read More

24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 றஞ்சி -ஊடறு

புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ, லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கு …

Read More