பெயல் மணக்கும் பொழுது – றஞ்சி

சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ் இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்படவேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986 …

Read More

கவிதையோடு கரைதல் -நளாயினி தாமரைச்செல்வன். (சுவிஸ்)

பெண்ணியாவின் தொகுப்பான என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை! என்ற கவித்தொகுதியை வாங்கியபோது என் மனதுள் ஊற்றெடுத்த அருவிகள் ஏராளம். பச்சைப்பசேல் என காட்சி தரும் மரக்காடு. தனிமைச்சுகம் வேண்டி காலாற தனியே நடந்தவர்களுக்கும், மனச்சுமை கூடிய பொழுதுகளில் மன ஆறுதலுக்கு …

Read More

மை கவிதைத் தொகுப்பு – வே. தினகரன்

பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு …

Read More

என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! – – புதியமாதவி, மும்பை

குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert – Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) “பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி மனித விருப்பங்களின்மீது தனது கெடுபிடியான ஆளுமை …

Read More

நிழல்களைத் தேடி- றஞ்சி (சுவிஸ்)

பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என உணர்வுகள் கவிதையின் மூலம் மொழியியல் பெறுகிறது. பெண்களின் மன உணர்வுகளை காட்டுவதாகவும் “வரையறுக்கப்பட்ட காற்றை …

Read More

ஓவியத்தில் பெண் – அருந்ததி (லண்டன்)

பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் பிரபல்யமாதல் ஏனோ கடினமாகி விடுகின்றது. கலைகளில் பெண்ணின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெருமளவில் கலை வரலாற்றில் பெண்களின் பெயர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்யதாகவேயுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைத்துறையில் பெண்களின் பங்:களிப்பு இருந்து வந்த போதும் அவர்களின் பெயர்கள் …

Read More

1999 யூலை 10 திகதி சக்தியின் முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24 சிறுகதைகளை தொகுத்து புது உலகம் எமை நோக்கி என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி (சுவிஸ்) இத் தொகுப்பில் …

Read More