கூடைகள் பறித்த விண்மீன்கள்- – புதியமாதவி, மும்பை

1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 …

Read More

இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் – – கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்

நூல் அறிமுகம் நூல் :- இசை பிழியப்பட்ட வீணை ஒரு குறிஞ்சிக் குரல் வெளியீடு :- ஊடறு வெளியீடு www.oodaru.com கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அண்மையில் ஊடறு வெளியீடாய் வெளிவந்த கவிதைத் தொகுப்பிற்கு ‘இசை பிழியப்பட்ட வீணை| என்று பெயரிடப்பட்டுள்ளது. தொகுப்பிலுள்ள …

Read More

இசை பிழியப்பட்ட வீணை — மலையகக் கவிஞைகளின் படைப்புகள்– ஆழியாள்

தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி) ஊடறு வெளியீடு, 2007. நூல் அறிமுகம்: ஆழியாள் 19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். …

Read More

26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு – றஞ்சி (ஊடறு)

17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து நடத்தும் விஜியுடன் இணைந்து சீலா, பரிமளா …

Read More

வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் – ‘மை’- – அன்பாதவன்

‘ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க வேண்டும். இரவல் அனுபவங்களும் இரவல் கோஷங்களும் ஒரு நாளும் கவிதயாக …

Read More

நவீன விளிம்பின் பிறழ்வு – – செந்தமிழ், சென்னை

நவீனமயமாகிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறைகளோடு ஊடகப் பரப்பும் நவீனமேற்றுக் கொள்வது ஏற்கக் கூடியதாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. பத்திரிகைகள், தினசரிகள் தயாரிப்புக்குட்பட்டு கைதவழும் நேரத்தைவிட இணையம் வழி கிடைப்பது வெகு துரிதமாகவே சாத்தியப்படுகிறது. ஆனாலும் பதிவு என்று வரும்போது, பாதுகாக்கப்படுவதற்கும், கீழ்மட்டம்வரை எடுத்துச் …

Read More

“என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை” (கவிதைகள்) – – ராசு

கவிதை எழுதத் தொடங்கிய மனநோயாளிகளிடம் சில கதைகள் உண்டு. 1 நெஞ்சு கனக்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெண் இனம் பற்றிய கட்டுக்கதைகளையும் (கற்புக்கரசி கண்ணகி, பத்தினி சீதை), இன்னும் புரியப்படாத மர்மமொன்று அவளை சுற்றியலைவதாக வெற்று யூகங்களில் திரிய வைத்த சூன்ய …

Read More