Blog

ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்) ஓவியங்கள்

முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) ஆவார். எழுபதுகளிலேயே கனடாவுக்குப் புலம்பெயர்ந்து நிறுவனமொன்றில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். 01.08.2020 காலமாகிவிட்டார்.இவர் அக்காலகட்டத்தில் …

Read More

DONT LOOK UP -தேவா ஹெரொல்ட்(ஜேர்மனி )

ஆழமாக சிந்திக்க வேண்டாம். மேலே ஆங்கில தலைப்பு கொண்ட திரைப்படத்துக்கு அதை பார்த்தபின் இப்படி பொருள்படல் பொருந்தலாம் என கருதுகிறேன். சராசரி கதை சொல்லலிருந்து வேறுபட்ட இத்திரைப்படம் நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது தற்போதய உலகளாவிய அரசியலை பேசும் படம். ஜனநாயகஅரசு என்று …

Read More

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை

இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியை என்று பரவலாகக் கருதப்படும் கல்வியாளர் மற்றும் பெண்ணின சின்னமான #பாத்திமா_ஷேக் கை டூடுல் மூலம் கூகுள் இன்று கொண்டாடுகிறது. பாத்திமா ஷேக், சக முன்னோடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் …

Read More

விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ் -றஞ்சி-

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …

Read More

எழுத்தாளர் அம்பிகை கஜேந்திரன் ஓவியங்கள்

அம்பிகை கஜேந்திரன் . இவர் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளராவார்.சாகித்திய வீணாலய கீதத்தை இவரே எழுதினார். நல்லூர் பிரதேச சபையால் 2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான சாதனைப்பெண் விருது 2022ம் ஆண்டு மகளிர் தினத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

Read More

செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge

”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை.  இப்போதெல்லாம் …

Read More

என் உடம்பு

17 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தை பெண் இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா எழுதி இயக்கியுள்ளார்.ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள், காதலில் பெண் நெருக்கமாக இருந்த போட்டோ வீடியோ என …

Read More