பெண், பெண்மொழி,  பெண் அரசியல் – புதியமாதவி

இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A   பெண்ணியம் அனைத்தும்  நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெண்ணுடல் உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்திற்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை காவேரி வரை பல்வேறு …

Read More

போரில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்களைப் பேசும் ‘தீதும் நன்றும்’ – அகல்யா நித்தியலிங்கம்

அட்டைப் படத்தில் அழகான பெண், மிடுக்குடன் தான் வாழ்வியலில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைச் சொல்ல வருவது போல் இருக்கிறது. நானும் பெண்களின் வாழ்வியலில் எழுத்தாளர் என்ன கூறுகிறார் என்று பார்க்கவுள்ளேன். விண்ணில் கால் வைத்து விமானத்தை ஓட்டி வீரகாவியமாகி நின்றவர்களும் பெண்கள் …

Read More

“என்னை மிகவும் தொந்தரவு செய்த புத்தகம்”- புதியமாதவி

“நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY ” என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும் அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறுதருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா …

Read More