தலைப்பிலி கவிதை – டினோஜா நவரட்ணராஜா

நெடு நீண்ட பாதை நடுவே மெது மெதுவாய் நீல நாகம்… வெளியை புகை கக்க உள்ளே விழுங்கிக்கொண்ட பட்டுப்புழுக்களின் கருந்தலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழிநெடுகும் வெளி நீட்ட எத்தனிக்கும்… கண்டாடி மென் செதில்கள் மெல்ல வழிவிட்டுயர பரந்த வெளிகளை பருகும் தலைகளெல்லாம் …

Read More