தாலி ஒரு மாயை ஆணாதிக்க குறியீடு- ம.ஆ. சிநேகா வழக்கறிஞர் வேலூர்

தமிழ்ச்சமூகத்தின் பெண்ணடிமைத் தனத்திற்கு முதன்மை அடையாளமாக இருக்கக்கூடிய தாலியை மையப்படுத்தி தனது தெளிவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் “தாலி ஒரு மாயை” நூலாசிரியர். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் தாலி இங்கு ஒவ்வொரு ஜாதிக்கும் என்னென்ன வடிவங்களில் உள்ளது என்பது பற்றிய கலாச்சார …

Read More

பாமதியின் கவிதை

நேற்று முன்தினம் கடலொன்றின் கரையில் தனித்து நின்றிருந்தேன். கடல் ஓரு பிரமிப்பு நீலதிரவகம் ஓடிக்கொண்டிருக்கும் அகன்ற பிரபஞ்ச வெளியின் எரிமலை பூமியின் ஓளிக்கிரகணங்களை தன் உடல்மீது பூசிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சதுப்பு மணல் நிலம் என் அருகே வராதே தள்ளி நில் …

Read More