வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கம் கார்த்திகை 25 தெடக்கம்- மார்கழி 10 வரை 16 நாள் செயல்வாதத்தினை முன்னெடுத்து வருகின்றது

அதன் தொடர்ச்சியாக 3 ம் நாளான 27.11.2020 அன்று மாலை 04.00 மணியிலிருந்து 6 மணிவரை வல்லமை யின் பயணங்களில் ஒன்றாகிய சிறார்களை ஒன்றிணைத்த ஆளுமைத்துளிகளின் பயணிகளும், வல்லமை பயணிகளும் இணைந்து சிறுவர்களுக்கான வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதில் சிறுவர்களுக்கே …

Read More

மலையக இளைஞர், யுவதிகளால்எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி

அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் மலையக இளைஞர், யுவதிகளால் எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி பெரும் பாராட்டுக்களைப் பெற்று பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மாத்திரம் எடுக்கப்பட்டப் புகைப்படங்களே இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த நூற்றாண்டிலும் மலையக சமூகம் இப்படித்தான் இருக்கிறதென்பதை புகைப்படங்களூடாகச் சொல்லியிருக்கும் …

Read More

குமிழியில் தப்பிய ஓர் உயிர் – நிலாந்தி சசிகுமார்

போர்க்கால இலக்கியங்கள் தேவைக்கதிகமாக மலிந்தே காணப்படுகின்றன என்பதிலிருந்து ஒவ்வொரு கதைகளும் போரையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எடுத்தியம்பி வாசகர்களின் மனங்களில் பதிந்தே உள்ளன. போருக்கான காரணங்கள் அதை முன்னெடுத்தவர்களின் நோக்கம் என்பவற்றைத் தாண்டி அதற்காக தங்களது வாழ்வையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்த …

Read More

மாதவிடாய்க்கு வரி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது! – ரோஹினி குமாரி

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் – எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர். நாடாளுமன்றத்தில் இன்று (24) இது …

Read More

37 வருசத்திற்கு மேலான அகதிவாழ்வு நாடற்றவர்களின் குரல் 2

7 வருடங்களுக்கு முன் இலங்கை பேரினவாதத்திடம் இருந்து தப்பி சொந்த நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாக.ஓடியவர்களின் கண்ணீர்கதை இது..மூன்று தலைமுறையைக்கடந்தும் இன்னும் அகதிவாழ்வு.. நன்றி கல்பனா . பதிவு:புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த …

Read More