வெடிகுண்டு ஓசையினூடே உறங்காதியங்கும் மாநகரத்தின் கதை

ரசூலின் மனைவியாகிய நான் கதைகள்/புதியமாதவி – அன்பாபதவன் சிவம் தொகுப்பில் ஒரு குறு நாவல் உட்பட ஏழு கதைகள்.மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்புகளில் தம் உறவுகளை இழந்து வாடும் மாநகர மக்களுக்கு இந்நூலை சமர்ப்பித்திருக்கும் புதிய மாதவியின் பூர்வீகம் நெல்லை மாவட்டமெனினும் வலார்ந்து …

Read More