Blog

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்

பொடாப் பெண்கள் சர்வதேச பெண்கள் தினம் என்பது அதன் வரலாற்றை உருவாக்கிய சாதாரண பெண்களின் கதை. ஆண்களுடன் சமமாக இச்சமூகத்தில் சமத்துவத்திற்காகப் பல தலைமுறைகளாகப் பெண்கள் நடத்திய போராட்டத்தில் அதன் மூல வேர்கள் அடங்கியுள்ளன. வேலைமுறைகளுக்கு எதிராக பேராட்ட சூழலுக்கு வழிவகுத்த …

Read More

ஆண்பால் புரட்சிக்கு பெண்பால் புகட்டும் கள்ளிப்பால்

மாலதி மைத்ரி  உலகில் பெண்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கும் விசயம் பாலியல் இன்பம். படித்த பெண், படிக்காத பெண், வேலை பார்க்கும் பெண், வேலை பார்க்காத பெண், குடும்பப் பெண், தற்குறிப் பெண், போக்கிரிப் பெண் என்ற பாகுபாடின்றி. இந்த ஆட்டத்தை …

Read More

பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின …

Read More

15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா

-புதிய மாதவி- 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்கள் என்ற தொகுப்பில் இலங்கையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த குறும்படங்கள் 01 பிப் 2018 மாலை 6 முதல் 8.30 மணிநேரத்தில் ரஷ்ய கலாச்சார …

Read More

சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற

“உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே … மகளிர் தினம் வரும் போது இம்மாதிரியான ஏமாற்று வார்த்தைகள் அதிகமாக வருகின்றன. சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற “உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே” …

Read More