Blog

Marriage Cops -தேவா, கால்ஸ்ரூக,

29.5.2025 ஜேர்மனியில் Bayern என்ற மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு தடவை பலநாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கலைச்சினிமாப்படங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியஇயக்குனர்Shashwati Talukar வினால் உருவாக்கப்பட்ட படைப்பான,,Marriage Cops,,தலைப்போடு விவரணசினிமாப்பட வரிசையில் அங்கு திரையிடப்பட்டது.   வடஇந்தியாவில் இயங்கும் பொது-ஆனால் காவல்துறையை உள்ளடக்கிய …

Read More

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’

Thanks Maatram மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். …

Read More

லிப்சியாவின்எழுத்து,இயக்கத்தில் உருவாகியுள்ளமுள்ளிவாய்க்கால் பூமியேஎங்கே எந்தன் சாமியே”காணொளிப் பாடல்.

எழுத்து & இயக்கம் MN.லிப்ஸிஜா இசை & பாடகர் ஈழத்தின்இசைத்தென்றல் பி.எஸ்.விமல் பாடலாசிரியர் கவிச்செம்மல் வன்னியூர் வரன் ஒலிக்கலவை இசையெழுவாருதி எம்.பகி ஒளிப்பதிவு EM.பவி படத்தொகுப்பு விம்ஸ்ரார் கிரியேஷன் தபேலா பா.கபிலன் Bass கிட்டார் எம்.பகி ஒலிப்பதிவு கலையகம் இசைக்கபி இசைக்கலையகம் …

Read More

லண்டனில் பத்மா கரனின் ஓவியக் கண்காட்சி

பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

Read More

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உமாகுமரன்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். .இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த …

Read More

எம்.பி. சரோஜனி பால்ராஜின் கூற்று, ஒரு நல்ல அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது- geethika dharmasinghe.

பல பெண்கள் முற்றிலும் ஆணாதிக்கவாதிகள், ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறார்கள், அவர்களுக்கு அவர்களின் ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள். ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கும், பெண்களின் உரிமைகளை விட ஆண்களுக்கு முன்னுரிமை அளித்து சாதகமாக்கும் சட்ட, சமூக மற்றும் கலாச்சார …

Read More

மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைவரும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் -முகனேஷ்வரி

Thanks Virakesari.lk இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்து அவதானத்தை செலுத்தும் – செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டில்ஷி அம்ஷிகா என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலைமை எந்தவொரு மாணவிக்கும் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதிலும்இ மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைத்து நபர்களுமே சட்டத்தின் முன்பாக …

Read More