Blog

200 க்கும் மேற்பட்ட பெண்கள் நுண்கடன் திட்டத்தால் தற்கொலை – ஹரினி பாலசூரிய

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு …

Read More

“எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” சிவரமணி! பிறிசில்லா ஜோர்ஜ்.

பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை …

Read More

எங்கள் பாதையும் பயணமும்”

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு -07/3/2021″எங்கள் பாதையும் பயணமும்” உரையாடல் ஊடறு ZOOM செயலியில்(19) -ID 9678670331 இலங்கை/ இந்தியா – 19:30சிங்கப்பூர் /மலேசியா – 21:00சுவிஸ் / ஐரோப்பா – 15:00 லண்டன் -14:00கனடா /அமெரிக்கா –10:00அவுஸ்திரேலியா/நியுசிலாந்த- 1.amகலந்துரையாடலில் கலந்து …

Read More

பெண்கள் ஆவணப்படுத்தல்

பெண்களின் வாழ்க்கை – பெண்களின் வரலாறு ஆவணப்படுத்தலின் அவசியம் அம்பை…நூலக நிறுவனம் பெண்கள் பற்றிய அனைத்து படைப்புக்களையும் ஆவணப்படுத்தல் என்ற செயற்திட்டத்தை ஆரம்பித்து ஆவணப்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டத்திற்கு “ஊடறுவும்,லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியமும்” அனுசரனையாகவுள்ளது.இவ் ஆவணப்படுத்தல் பற்றிய ஓர் கலந்துரையாடல் …

Read More

புத்தகவரிசையில் – அபுனைவுகள்

புத்தகவரிசையில் – அபுனைவுகள் – புதியமாதவி * சங்கமி இப்புத்தகம் எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின் …

Read More