Blog

சிவரமணி – 30 வருடங்கள்…இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

எனது பெயர் இஸ்ரேல் –

Dr Norman Finkelstein (American political scientist) -மொழியாக்கம் – கௌரி பரா நாடற்றவர்களுக்காக நான் பிறந்தேன் அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின் வதிவிட உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டனஎனது மக்கள் 400 பலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர்.அவர்களின் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர்.இந்தச்செய்கை …

Read More

சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி “

1950 இற்கு முன்பு கொழும்பு  சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட …

Read More

ஓவியர் பிரியதர்ஷிகா சுப்பிரமணியத்தின் ஓவியங்கள்

ஓவியத் தொகுப்பு–பல்கலைக்கழகம்–நவீன ஓவியம் , பிரியதர்ஷிகா சுப்பிரமணியம் அவர்கள் ஹட்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் ராமநாதன் நுண்கலைகழக மாணவியுமாவார்.

Read More

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை -பாரதி சிவராஜா (லண்டன்)

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை என்று சொல்வதை விட மிகப் பொரிய அரசியல் வன்முறை வேறு எது ஒன்றாக இருக்க முடியும்? குட்டக் குட்ட வாங்கிக் கொண்டு கும்பிடும் போது ஒரு குறைத்தானும் காணாத இவர்களது …

Read More

மேனகா லவனின் ஓவியங்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட மேனகா சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்று பின்னர் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் பயின்றதுடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்திருந்தார்.2006 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்துவருகிறார். …

Read More

சிதைவுகளின் நடுவே துயரக் குரல். “பங்கர்” என்ற எங்கட கதைகள் -றஞ்சி-

பங்கர் எங்கட கதைகள் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வி வெளியீடு எங்கட புத்தகங்கள் முதற் பதிப்பு ஒக்டோபர் 2020 இழந்த தேசத்திற்கான அவலக் குரல் தான் பங்கர். மனதில் பல வலிகளையும் கேள்விகளையும் கண்ணீரையும் பங்கர் எம் முன் வைத்திருக்கின்றன. சும்மாவே திரைப்படம் பார்த்தால் …

Read More