Blog

மீன்மகளீர் பதிவும் புனைவும் -கலாவதி கலைமகள்.

மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம்.  பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் …

Read More

போரைப் பேசுதல் -கவிதா லக்சுமி (நோர்வே )

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே …

Read More

தமிழக அரசின் கலைஞர் பொற்கிழி விருதுப் பெற்ற காஷ்மீரிய கவிஞர் நிஹாத் சாஹிபாவின் இலக்கியம் வாசமும் கருத்தும் நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறைக் கற்றவள். என் அம்மா பள்ளிக்கூட வாசனை அறியாதவள். என் தந்தை எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை …

Read More

உஙகள் உங்கள் கடவுள்களிடம் சொல்லுங்கள்! கமலா வாசுகி

உஙகள் உங்கள் கடவுள்களிடம் சொல்லுங்கள்! பெண்களின் உடல்களைக் கருப்பைகளிலேயே படைக்கும் போதே சரியான ஆடைகளால் மூடிப் படைக்கும் படி!!!!!கமலா வாசுகி

Read More

காளி சிறுகதை தொகுப்பு -மீனு மீனா

கவிஞர்ச.விஜயலெட்சுமி i எழுதிய காளி சிறுகதை தொகுப்பு – மொத்தம் 12 சிறுகதைகள். கதையோடு ஒத்து வாசிக்கத்தகுந்த எழுத்து நடை . ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான அரசியலும், மக்களின் வாழ்வியலையும் தெளிவா சொல்லிருக்காங்க. எந்த இடத்திலையும் கடினமாவோ தொய்வாகவோ தோன்றவில்லை. …

Read More

We Stand With u

ஆடை சுதந்திரம் என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை எந்த இனம், மதம், நாடு, என்றாலும் ஒர் பெண் தன் ஆடை, அடையாளத்தை அவளே தீர்மானிக்க வேண்டும் அது அவளின் சுதந்திரம் தான் வாழும் சமூகத்தில் .அது அவளின் உரிமை அதை …

Read More