Blog

விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ் -றஞ்சி-

கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும்  ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு  பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …

Read More

எழுத்தாளர் அம்பிகை கஜேந்திரன் ஓவியங்கள்

அம்பிகை கஜேந்திரன் . இவர் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளராவார்.சாகித்திய வீணாலய கீதத்தை இவரே எழுதினார். நல்லூர் பிரதேச சபையால் 2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான சாதனைப்பெண் விருது 2022ம் ஆண்டு மகளிர் தினத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

Read More

செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge

”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை.  இப்போதெல்லாம் …

Read More

என் உடம்பு

17 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தை பெண் இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா எழுதி இயக்கியுள்ளார்.ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள், காதலில் பெண் நெருக்கமாக இருந்த போட்டோ வீடியோ என …

Read More

மோஷன் காமிக்ஸ் (Motion Graphic / Comics) புதிய வடிவம் -சர்மிளா செய்யித்

கலைத்துறையிலாகட்டும் ஊடகத்துறையிலாகட்டும் ஒப்பீட்டளவில் மோஷன் காமிக்ஸ் (Motion Graphic / Comics) புதிய வடிவம். இது காமிக் நாவல்களையும் அனிமேஷன் ஆகிய இரண்டின் கூறுகளையும் ஒருங்கிணைத்து உயிர் தரும் அற்புதமான ஒரு கலை வடிவம். ஒலி விளைவுகள், குரல் நடிகர்கள், இசை, …

Read More

இரும்பு பெண் ஏஞ்சலா மேர்க்கலின் அரசியல் ( (Angela Merkel ) சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது

. இரும்பு பெண் ஏஞ்சலா மேர்க்கலின் அரசியல் ( (Angela Merkel ) சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.2005 – 2021 முதல் ஏஞ்சலா மேர்க்கலின் ( Angela Merkel ) 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் …

Read More

மாற்றுதிறனாளிப் பெண்களின் அறைகூவல் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு -மட்டகளப்பு 8 டிசம்பர் 2021

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் நாள், மட்டக்களப்பின் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்;கு, குறிப்பாக பெண்களுக்கு வரலாற்று முக்கியத்துவமுடைய நாளாக மாறியுள்ளது. மட்டக்களப்பின் பொது வெளியில் மறைத்து மறுக்கப்படும் உண்மைகளை கலையுணர்வுடனும், மனத்திடத்துடனும், பொறுமையுடனும் மாற்;றுத்திறனாளி பெண்கள் முன்வைக்க, பிற சமூகத்தினர், உண்மையின் …

Read More