விண்ணதிர் பரணி – டிலோஜினி மோசேஸ் -றஞ்சி-
கவிதையென்பது ஆன்மாவைத் தொட்டு சிறிது நேரம் சலனத்தை ஏற்படுத்தி நம்மைத் தூக்கி நிறுத்தி விடும் ஒரு வகையான நினைவுச் சொல். ஒரு பெருமூச்சின் அதிர்வுக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி விடுகின்றன கவிதை வரிகள் … தனித்துவமான இயல்பு உணர்ச்சியைப் போர்த்தி …
Read More