சரி தவறு யார் முடிவு செய்வது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளத்தூர் கமிட்டி செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் ஹேமா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். திருநங்கைகள் தருநம்பிகள் என்று அழைக்கப்படும் திருநர் சமூகம் குறித்து மனிதநேயப் பார்வையை உருவாக்கும் விதத்தில் மட்டுமல்ல சமத்துவ சமூகம் உருவாக ஏற்ற பார்வை மாறுதல் …
Read More