கமலா வாசுகியின் கலை வடிவம்

பெண்ணின் முதல் மாதவிடாய் கொண்டாட்டம் கலாச்சாரத்தின் / பண்பாட்டின் பெயரால் எம் சமூகத்தவர்களால் பெண்ணுக்கானதாகவே முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருவோம்.

Read More

பேரன்பே பெண்களாய்! -சுதாகினி டெஸ்மன் றாகல்-இலங்கை

அன்பின் மறு உருவம் என்றாலே பெண் தானே?….. இது அனுபவம் தந்த பாடம். பத்துத் திங்கள் தவமாய் தவம் கிடந்து பத்தியம் பல காத்து பெற்றெடுத்த தன் மகவை, பாலூட்டி சீராட்டி சிறு துரும்பும் அண்டாமல் கண்ணின் கருமணியாய் காத்திடும்- அன்னையவள் …

Read More