சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்

1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …

Read More

பாவெல் சக்தி

ம்….உன் ஆடைகளை அவுத்துப் போட்டு கீழே படு…” ஆணையிட்டான் அந்த Lo-1 அதற்கு நான் மறுக்கவே, “ஒழுங்கு மரியாதையாய் தீயே அவுத்து போட்டாலாச்சு. இல்லையானால் பலவந்தமாக நாங்கள் உருவியெடுத்துடுவோம் ஜாக்கிரதை’ அதட்டினான் அவன்.அந்த பலகை மீது படுத்தேன். உடனே, Lo – …

Read More