ஈழத்துத்தமிழ்ப் பெண்கவி ஆளுமைகள் – மாதவி சிவலீலன் -லண்டன்
`மரணமூறும் கனவுகள்` என்கின்ற கவிதைத் தொகுதியை 2015ஆம் ஆண்டு வெளியிட்ட யாழினி, இந்நூலில் இடம்பெறும் கவிதைகளைப் பெரும்பாலும் 2006 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் எழுதியிருக்கின்றார். ஈழத்தில் போரும் அதனால் ஏற்பட்ட அவலங்களும் கொலைகளும் பெண்கள் மீதான வன்முறைகளும் கருத்துரிமை மறுப்புக்களும் …
Read More