நான் கண்ட அற்புத ஆளுமை கெகிராவ ஸுலைஹா….Foumi Haleemdeen

எழுத்தாற்றலும் ஆர்வமும் இருந்தால் ஆக்கங்கள் பிறக்கும் . அவ்வாறு பிறக்கும் ஆக்கங்கள் பொதுவாக அவரவர் தாய் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளாகவே காணப்படும் . சில படைப்பாளிகளது பிரத்தியேக ஆற்றல் அவர்களது தாய் மொழியையும் தாண்டி பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாக உருவாகும். இவ்வாறான …

Read More

சிறகொடிந்த வலசை – Ezhil Arasu.

கொராணா காலத்தில் நிகழ்ந்த புலம் பெயர்வை மையமாக்கி எழுதியுள்ளார்.காதல், காமம், பாசம், கௌரவம், பயணம், பாடுகள், நோய், மரணம், ஆசை, வஞ்சகம் என்று பயணித்து நம்பிக்கையில் நங்கூரமிட்டு அறம் பேசும் ஒரு குடும்பத்தின் வாழ்வு நாவலாகி இருக்கிறது. முதல் வாக்கியமான ‘9 …

Read More