யோகியின் ஒளிவேகச் சொல்..

யோகியின் ஒளிவேகச் சொல்…என்ற முதல் புகைப்படங்கள் கண்காட்சியை ஊடறு சிங்கப்பூர் பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டு அதில் விற்பனையாகிய புகைப்படங்களின் பணம் 110 சிங்கப்பூர் டொலரை தமிழகத்தில் அண்மையில் கொலைசெய்யப்பட்டு தகப்பனையிழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அப்பணத்தை கொடுத்துள்ளார். யோகி.. …

Read More

“வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”

தகவல் சி. ஜெயசங்கர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் காண்பியக் கலைகளின் கண்காட்சி கிழக்குப்பல்கலைக் கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில், வன்முறையற்ற வாழ்வுக்கான கலைஞர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து பங்குபற்றும் காண்பியக்கலையாக்கங்களின் காட்சி “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனுந்தலைப்பில் வந்தாறுமூலையிலுள்ள நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று …

Read More