எஸ்தரின் ”கால் பட்டு உடைந்தது வானம்” கவிதைத் தொகுதி பற்றி…
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”கால் பட்டு உடைந்தது வானம்” என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் – டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ …
Read More