பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின …

Read More

15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா

-புதிய மாதவி- 15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின் குறும்படங்கள் என்ற தொகுப்பில் இலங்கையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த குறும்படங்கள் 01 பிப் 2018 மாலை 6 முதல் 8.30 மணிநேரத்தில் ரஷ்ய கலாச்சார …

Read More

சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற

“உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே … மகளிர் தினம் வரும் போது இம்மாதிரியான ஏமாற்று வார்த்தைகள் அதிகமாக வருகின்றன. சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற “உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே” …

Read More

தில்லையாடி வள்ளியம்மை

  http://thamaraikulam-theni.blogspot.ch/2014/02/blog-post_28.html தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை. …

Read More