பூவையர் எழுவது
-த.ராஜ்சுகா -இலங்கை பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப் பூவையர் எழுவது தீயாக தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர் தாக்கிடுவார் வேங்கையாக கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக பொசுக்கிடுவார் செயல்களாலே …
Read More