ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .
ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில் இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …
Read More