Month: May 2015
தலித்துகளுக்கு கிடைக்கும் சொற்ப நன்மைகளையும் தனியார்மயம் சீரழித்துவிடும்: அருந்ததி ராய்
படம்: கே.பிச்சுமணி. Thanks -http://tamil.thehindu.com/tamilnadu/ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளிக்கும் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நிலச்சட்டம், இடதுசாரி அரசியல், முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது:”இந்திய சமூகத்தில் ‘சாதி’ …
Read Moreரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.
ஷாமீலா முஸ்டீன் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் …
Read Moreமலையகத்தின் முதல் தொழிற்சங்க பெண் அரசியல்வாதி
புதியமாதவி (புகைப்படத்தில் பார்வையாளர் வரிசையில் விவாதத்தில் சரஸ்வதி சிவகுரு) இலங்கை மலையகத்தில் கடந்த ஏப் 25 மற்றும்26ல் நடந்த பெண்ணிய சந்திப்பு & பெண்ணிய உரையாடல் கருத்தரங்க நிகழ்வில் சிலர் என்னைஆச்சரியப்படுத்திவிட்டார்கள்.ஒரு சிலரில் சில நடவடிக்கைகள் எனக்குதனிப்பட்ட முறையில் அதிர்ச்சி …
Read Moreமலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்”
(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …
Read More