Month: April 2015
மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு
Thanks To S.P. Senthil Kumar -http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_18.html அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு ‘புனித சடங்கு’. இந்த சடங்கு அங்கு வாழும் 98% …
Read More25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்
நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015) …
Read Moreஅவளே தேர்வு செய்யட்டுமே
நன்றி சொல்வனம் – http://solvanam.com/ சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்ன அளவு சிவப்பாகலாம் எனச் சொல்வதன் ஊடேயே சிவப்புதான் அழகு எனும் கருத்தை லாபி செய்வதே போல… வெள்ளை அல்லது இள நீல நிற இறுக்கிய பேண்ட் அணிந்து, …
Read More“நாங்க” READY
தகவல் அ. மங்கை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வாழும் மாற்று பாலினரின் கதைகளைக் கேட்டு ஒளிப்பதிவு செய்தனர் பெங்களுரைச் சேர்ந்த சுனில் மோகன்,சுமதி மூர்த்தி என்கிற மாற்றுபாலினம்சார் சமூக செயற்பாட்டாளர்கள். அப்படங்களை தெரிவு செய்து பனுவலுக்கான …
Read Moreமுஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இன்று டெல்லி ஆந்திர பவண் முன் 20 தமிழர் மற்றும் 5 முஸ்லிம் இளைஞர்களின் படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பியூசிஎல் ஒருங்கிணைப்பில் All India People`s Forum, Janhastakshep, Coordination Committee on Minorities கலந்து கொண்டனர்.
Read Moreஅவள் இந்தியாவின் மகளா? இல்லை இயற்கை உயிரினமா?
– கொற்றவை -(http://www.uyirosai.com/) நிர்பயா என்று பொதுப்பெயரிடப்பட்ட புதுதில்லி மருத்துவ மாணவி ஒருவர் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான வல்லுறவுக்காட்பட்டு, உடலுறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் மரணித்தார். இச்சம்பவமானது இந்தியாவின் ஆன்மாவைச் சற்றே அதிகமாக உலுக்கியது, வரலாறு காணாத போராட்டங்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக இந்திய அரங்கமானது …
Read More