மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை” -றஞ்சி-

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)   குழிவிழுந்த கண்களுக்குள் குறுகிக் கிடக்கின்றன நினைவுகள். கூன் விழுந்த முதுகில் ஏறி உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லாவற்றையும் சுமந்தபடி அவள் நடக்கிறாள். எல்லையற்ற வானத்தில் எப்போதும் தெரிகின்றனர் அவளின் சூரியரும் சந்திரரும்.

Read More